கசப்பான உண்மை


கசப்பான உண்மை. இழந்தோம் ஒற்றுமையை .தவிக்கிறோம் தலைமைத்துவத்திற்காக.

உலகை சிந்தனையினால் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். வேதத்தை அல்குர்ஆனினால் முற்றுகையிட்டான். நுப்வத்தை முஹம்மத் நபி முடிவோடு முதன்மைப்படுத்தி முழுமைப் படுத்தினான். இமாமத்தை அலியினால் ஆரம்பித்து அழியும் வரை பாதுகாப்பதே அவனது தெய்வீக கணக்கு

சுன்னாக்களின் பார்வையில் 01

சுன்னாக்களின் பார்வையில் இமாம் அலி அவர்களின் வரலாறு 01
முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? என்பதில் பொது மக்களிடையே ஏற்படுகின்ற சந்தேகமாக இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு பின் ஏற்பட்ட முரண்பாடுகளே இன்று வரை தொடர்கின்றது.

இமாம் ஹாதி அலைஹிஸ்ஸலாம்

அபுல்ஹஸன் அலீ அல்ஹாதி எனும் இமாம் ஹாதி அஹ்லுல்பைத் தொடரில் பத்தாவது இமாமாவார். அவர்கள் ஹிஜ்ரி 212, [1] துல் ஹஜ் மாத நடுப்பகுதியில் மதீனாவின் புரநகர்ப் பகுதியான ஸரிய்ய [2] எனுமிடத்தில் பிறந்தார்கள். அவர்களது தந்தை இமாம் ஜவாத் ஆவார்கள். தாயான அன்னை ஸமானா சிறப்பும் இறையச்சமு முள்ள பொண்மணியாக விளங்கினார். .[3]

நுபுவ்வத்தின் நோக்கம்

மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்காகவும் அவர்களை பரிபூரணத்தின் பால் வழிகாட்டு வதற்குமாகவும் நபிமார்களையும் றஸூல்மார்களையும் இறைவன் இவவுலகுக்கு அனுப்பி வைத்தான். நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கவில்லையெனில், மனிதப் படைப்பின் நோக்கம் தெளிவற்றதாகப் போயிருப்பதோடு, மனிதர்களும் வழிகேட்டில் மூழ்கும் நிலை தோன்றியிருக்கும்.

1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்

உலகில் மனிதர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதற்காக அல்லாஹ் வேதங்களை இறக்கினான். அல்லாஹ் உலகில் இறக்கி வைத்த வேதங்களாவன: தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன். இவற்றோடு நபி நூஹ் (அலை) , நபி இப்ராஹீம் (அலை) போன்றோருக்கு சுஹுபுகளும் வழங்கப் பட்டுள்ளன. இறுதி வேதமான அல்குர்ஆன், அதற்கு முந்தியவற்றை விட பரிபூரணமானதாகும்.