கசப்பான உண்மை


கசப்பான உண்மை. இழந்தோம் ஒற்றுமையை .தவிக்கிறோம் தலைமைத்துவத்திற்காக.

உலகை சிந்தனையினால் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். வேதத்தை அல்குர்ஆனினால் முற்றுகையிட்டான். நுப்வத்தை முஹம்மத் நபி முடிவோடு முதன்மைப்படுத்தி முழுமைப் படுத்தினான். இமாமத்தை அலியினால் ஆரம்பித்து அழியும் வரை பாதுகாப்பதே அவனது தெய்வீக கணக்கு